கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 12, 2025
பாடசாலைகளில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துவதற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2025 ஆகஸ்ட் 28ஆம் திகதி கொழும்பு 7, ஹெக்டர் கோப்பேக்கடுவா விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அரங்கில் ஹிதவதீ குழுவினரால் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் சுமார் 13 தன்னார்வ வள நபர்கள் பங்கேற்றனர்.