கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 17, 2026
2026 ஜூலை 9 ஆம் திகதி, பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் DigiSavi திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் சமூக டிஜிட்டல் மயமாக்கல் பயிற்சி நிகழ்ச்சியின் போது, ஹிதவதி குழுவினரால் ஹிதவதி சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு அமர்வில் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.





