கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 9, 2025

மஹாஓயா வலயப் பாடசாலை மாணவர்களுக்காக 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதி மஹாஓயாவில் உள்ள கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் ‘ஹிதவதீ’யினால் இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த அமர்வு சாதாரண தர மாணவர்களுக்காக அவர்களின் மனநிலை மற்றும் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக நெனசல மஹாஓயாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டது. இந்த அமர்வில் சுமார் 500 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர் கலந்துகொண்டனர்.