கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 14, 2022

ஹிதாவதியின் விழிப்புணர்வு அமர்வு 19 மே 2022 அன்று பொல்கொல்லவில் உள்ள கண்டி மாதிரி பாடசாலையில் ஜூம்லா பயிற்சி பட்டறையில் நடைபெற்றது – இது நெனசல தெல்தெனியவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமர்வில் சுமார் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.